உலகெங்கும் பேசப்படுகின்ற,இன்ப மொழியாம் நம் தாய்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு-2004
அதைப்போன்று
2005 ஆம் ஆண்டு சமஸ்கிருதம்
2008 ஆம் ஆண்டு தெலுங்கு மற்றும் கன்னடம்
2013 ஆம் ஆண்டு மலையாளம்
2016 ஆம் ஆண்டு ஒரியா
என தென் திராவிட மொழிகளான தமிழ்,மலையாளம்,கன்னடம் மற்றும் நடுத்திராவிட மொழியான தெலுங்கு செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன.