செம்மொழிகள்- ஆறு

உலகெங்கும் பேசப்படுகின்ற,இன்ப மொழியாம் நம் தாய்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு-2004

அதைப்போன்று

2005 ஆம் ஆண்டு சமஸ்கிருதம்

2008 ஆம் ஆண்டு தெலுங்கு மற்றும் கன்னடம்

2013 ஆம் ஆண்டு மலையாளம்

2016 ஆம் ஆண்டு ஒரியா

என தென் திராவிட மொழிகளான தமிழ்,மலையாளம்,கன்னடம் மற்றும் நடுத்திராவிட மொழியான தெலுங்கு செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started