“தென்னிந்தியாவின் மான்செஸ்டர்”கோயம்புத்தூர்
“மலைகளின் ராணி”ஊட்டி என்று அழைக்கப்படும் உதகமண்டலம்
“தமிழ்நாட்டின் அரிசிகிண்ணம்”தஞ்சாவூர்
“கிராண்ட் அணைக்கட்டு”கல்லணை
“ஸ்டான்லி நீர்த்தேக்கம்”மேட்டூர் அணை(1934 ஆம் ஆண்டு காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது)
“கிழக்கின் டிராய்”செஞ்சிக்கோட்டை(விழுப்புரம் மாவட்டம்)
“தென்னிந்தியாவின் ஸ்பா”குற்றாலம்
“ஏலக்காய் நகரம்” போடிநாயக்கனூர்(தேனி மாவட்டம்)
“முத்து நகரம்”தூத்துக்குடி